Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 3:15

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 இராஜாக்கள் » 1 இராஜாக்கள் 3 » 1 இராஜாக்கள் 3:15 in Tamil

1 இராஜாக்கள் 3:15
சாலொமோனுக்கு நித்திரை தெளிந்தபோது, அது சொப்பனம் என்று அறிந்தான்; அவன் எருசலேமுக்கு வந்து, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக நின்று, சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தி, தன் ஊழியக்காரர் எல்லாருக்கும் விருந்துசெய்தான்.


1 இராஜாக்கள் 3:15 ஆங்கிலத்தில்

saalomonukku Niththirai Thelinthapothu, Athu Soppanam Entu Arinthaan; Avan Erusalaemukku Vanthu, Karththarutaiya Udanpatikkaip Pettikku Munpaaka Nintu, Sarvaanga Thakanapalikalaiyittu, Samaathaanapalikalaich Seluththi, Than Ooliyakkaarar Ellaarukkum Virunthuseythaan.


Tags சாலொமோனுக்கு நித்திரை தெளிந்தபோது அது சொப்பனம் என்று அறிந்தான் அவன் எருசலேமுக்கு வந்து கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக நின்று சர்வாங்க தகனபலிகளையிட்டு சமாதானபலிகளைச் செலுத்தி தன் ஊழியக்காரர் எல்லாருக்கும் விருந்துசெய்தான்
1 இராஜாக்கள் 3:15 Concordance 1 இராஜாக்கள் 3:15 Interlinear 1 இராஜாக்கள் 3:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 3