சூழல் வசனங்கள் எபிரெயர் 10:28
எபிரெயர் 10:8

நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேற்சொல்லியபடி: பலியையும், காணிக்கையையும், சர்வாங்க தகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்னபின்பு:

νόμον
எபிரெயர் 10:16

அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்பதை உரைத்தபின்பு,

ἐπὶ, ἐπὶ
எபிரெயர் 10:21

தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்,

ἐπὶ
எபிரெயர் 10:27

நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.

τις
despised
He
ἀθετήσαςathetēsasah-thay-TAY-sahs
that
τιςtistees
law
νόμονnomonNOH-mone
Moses'
Μωσέως,mōseōsmoh-SAY-ose
without
χωρὶςchōrishoh-REES
mercy
οἰκτιρμῶνoiktirmōnook-teer-MONE
under
ἐπὶepiay-PEE
two
δυσὶνdysinthyoo-SEEN
or
ēay
three
τρισὶνtrisintrees-EEN
witnesses:
μάρτυσινmartysinMAHR-tyoo-seen
died
ἀποθνῄσκει·apothnēskeiah-poh-THNAY-skee