சூழல் வசனங்கள் ஏசாயா 53:8
ஏசாயா 53:2

இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமும் இல்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.

מֵאֶ֣רֶץ
ஏசாயா 53:9

துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.

וְאֶת
ஏசாயா 53:12

அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

וְאֶת, וְאֶת
from
prison
and
מֵעֹ֤צֶרmēʿōṣermay-OH-tser
judgment:
from
וּמִמִּשְׁפָּט֙ûmimmišpāṭoo-mee-meesh-PAHT
He
taken
was
לֻקָּ֔חluqqāḥloo-KAHK
generation?
his
וְאֶתwĕʾetveh-ET
who
and
דּוֹר֖וֹdôrôdoh-ROH
shall
declare
מִ֣יmee
for
יְשׂוֹחֵ֑חַyĕśôḥēaḥyeh-soh-HAY-ak
off
cut
was
he
כִּ֤יkee
land
the
of
out
נִגְזַר֙nigzarneeɡ-ZAHR
of
the
living:
מֵאֶ֣רֶץmēʾereṣmay-EH-rets
transgression
the
for
חַיִּ֔יםḥayyîmha-YEEM
of
my
people
מִפֶּ֥שַׁעmippešaʿmee-PEH-sha
was
he
stricken.
עַמִּ֖יʿammîah-MEE


נֶ֥גַעnegaʿNEH-ɡa


לָֽמוֹ׃lāmôLA-moh