சூழல் வசனங்கள் நீதிமொழிகள் 30:22
நீதிமொழிகள் 30:4

வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்தில் கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ?

כִּ֣י
நீதிமொழிகள் 30:10

எஜமானிடத்தில் அவனுடைய வேலைக்காரன்மேல் குற்றஞ்சுமத்தாதே, அவன் உன்னைச் சபிப்பான், நீ குற்றவாளியாகக் காணப்படுவாய்.

עֶ֭בֶד
நீதிமொழிகள் 30:23

பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும், புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட ஸ்திரீயினிமித்தமும், தன் நாச்சியாருக்குப் பதிலாக இல்லாளாகும் அடிமைப்பெண்ணினிமித்தமுமே.

כִּ֣י
For
תַּֽחַתtaḥatTA-haht
a
servant
עֶ֭בֶדʿebedEH-ved
when
כִּ֣יkee
he
reigneth;
יִמְל֑וֹךְyimlôkyeem-LOKE
fool
a
and
וְ֝נָבָ֗לwĕnābālVEH-na-VAHL
when
כִּ֣יkee
he
is
filled
יִֽשְׂבַּֽעyiśĕbbaʿYEE-seh-BA
with
meat;
לָֽחֶם׃lāḥemLA-hem