Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 25:35

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 சாமுவேல் » 1 சாமுவேல் 25 » 1 சாமுவேல் 25:35 in Tamil

1 சாமுவேல் 25:35
அவள் தனக்குக் கொண்டுவந்ததைத் தாவீது அவள் கையிலே வாங்கி கொண்டு, அவளைப் பார்த்து: நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப் போ; இதோ, நான் உன் சொல்லைக்கேட்டு, உன் முகத்தைப் பார்த்து, இப்படிச் செய்தேன் என்றான்.


1 சாமுவேல் 25:35 ஆங்கிலத்தில்

aval Thanakkuk Konnduvanthathaith Thaaveethu Aval Kaiyilae Vaangi Konndu, Avalaip Paarththu: Nee Samaathaanaththotae Un Veettukkup Po; Itho, Naan Un Sollaikkaettu, Un Mukaththaip Paarththu, Ippatich Seythaen Entan.


Tags அவள் தனக்குக் கொண்டுவந்ததைத் தாவீது அவள் கையிலே வாங்கி கொண்டு அவளைப் பார்த்து நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப் போ இதோ நான் உன் சொல்லைக்கேட்டு உன் முகத்தைப் பார்த்து இப்படிச் செய்தேன் என்றான்
1 சாமுவேல் 25:35 Concordance 1 சாமுவேல் 25:35 Interlinear 1 சாமுவேல் 25:35 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 25