Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 25:36

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 சாமுவேல் » 1 சாமுவேல் 25 » 1 சாமுவேல் 25:36 in Tamil

1 சாமுவேல் 25:36
அபிகாயில் நாபாலிடத்தில் வந்தபோது, இதோ, ராஜவிருந்துக்கு ஒப்பான விருந்து அவன் வீட்டிலே நடந்தது; அவன் இருதயம் களித்திருந்தது; அவன் மிகவும் வெறித்துமிருந்தான்; ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறியகாரியமானாலும் பெரிய காரியமானாலும், ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை.


1 சாமுவேல் 25:36 ஆங்கிலத்தில்

apikaayil Naapaalidaththil Vanthapothu, Itho, Raajavirunthukku Oppaana Virunthu Avan Veettilae Nadanthathu; Avan Iruthayam Kaliththirunthathu; Avan Mikavum Veriththumirunthaan; Aakaiyaal Poluthu Vitiyumattum Siriyakaariyamaanaalum Periya Kaariyamaanaalum, Ontaiyum Avanukku Arivikkavillai.


Tags அபிகாயில் நாபாலிடத்தில் வந்தபோது இதோ ராஜவிருந்துக்கு ஒப்பான விருந்து அவன் வீட்டிலே நடந்தது அவன் இருதயம் களித்திருந்தது அவன் மிகவும் வெறித்துமிருந்தான் ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறியகாரியமானாலும் பெரிய காரியமானாலும் ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை
1 சாமுவேல் 25:36 Concordance 1 சாமுவேல் 25:36 Interlinear 1 சாமுவேல் 25:36 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 25