Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 14:12

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » லூக்கா » லூக்கா 14 » லூக்கா 14:12 in Tamil

லூக்கா 14:12
அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் சிநேகிதரையாகிலும் உன் சகோதரரையாகிலும், உன் பந்து ஜனங்களையாகிலும், ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும்.


லூக்கா 14:12 ஆங்கிலத்தில்

antiyum Avar Thammai Virunthukku Alaiththavanai Nnokki: Nee Pakalvirunthaavathu Iraavirunthaavathu Pannnumpothu, Un Sinaekitharaiyaakilum Un Sakothararaiyaakilum, Un Panthu Janangalaiyaakilum, Aisuvariyamulla Ayalakaththaaraiyaakilum Alaikkavaenndaam; Alaiththaal Avarkalum Unnai Alaippaarkal, Appoluthu Unakkup Pathilukkup Pathil Seythathaakum.


Tags அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது உன் சிநேகிதரையாகிலும் உன் சகோதரரையாகிலும் உன் பந்து ஜனங்களையாகிலும் ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்கவேண்டாம் அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள் அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும்
லூக்கா 14:12 Concordance லூக்கா 14:12 Interlinear லூக்கா 14:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 14