Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 10:19

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 10 » எசேக்கியேல் 10:19 in Tamil

எசேக்கியேல் 10:19
அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து, என் கண் காண பூமியைவிட்டு எழும்பின; அவைகள் புறப்படுகையில் சக்கரங்களும் அவைகளுக்குச் சரியாய்ச் சென்றன; கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு வாசலிலே போய் நிற்க, இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது.


எசேக்கியேல் 10:19 ஆங்கிலத்தில்

appoluthu Kaerupeenkal Thangal Settaைkalai Viriththu, En Kann Kaana Poomiyaivittu Elumpina; Avaikal Purappadukaiyil Sakkarangalum Avaikalukkuch Sariyaaych Sentana; Karththarutaiya Aalayaththin Kilakku Vaasalilae Poy Nirka, Isravaelin Thaevanutaiya Makimai Avaikalinmael Uyara Irunthathu.


Tags அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து என் கண் காண பூமியைவிட்டு எழும்பின அவைகள் புறப்படுகையில் சக்கரங்களும் அவைகளுக்குச் சரியாய்ச் சென்றன கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு வாசலிலே போய் நிற்க இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது
எசேக்கியேல் 10:19 Concordance எசேக்கியேல் 10:19 Interlinear எசேக்கியேல் 10:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 10