Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 11:1

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 11 » எசேக்கியேல் 11:1 in Tamil

எசேக்கியேல் 11:1
பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு முகமாயிருக்கிற வாசலுக்குக் கொண்டுபோனார்; இதோ, அந்த வாசலின் நடையில் இருபத்தைந்து புருஷர் இருந்தார்கள்; அவர்களின் நடுவே ஜனத்தின் பிரபுக்களாகிய ஆசுரின் குமாரனாகிய யசனியாவையும், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியாவையும் கண்டேன்.


எசேக்கியேல் 11:1 ஆங்கிலத்தில்

pinpu Aaviyaanavar Ennai Eduththu, Ennaik Karththarutaiya Aalayaththin Kilakku Mukamaayirukkira Vaasalukkuk Konnduponaar; Itho, Antha Vaasalin Nataiyil Irupaththainthu Purushar Irunthaarkal; Avarkalin Naduvae Janaththin Pirapukkalaakiya Aasurin Kumaaranaakiya Yasaniyaavaiyum, Penaayaavin Kumaaranaakiya Pelaththiyaavaiyum Kanntaen.


Tags பின்பு ஆவியானவர் என்னை எடுத்து என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு முகமாயிருக்கிற வாசலுக்குக் கொண்டுபோனார் இதோ அந்த வாசலின் நடையில் இருபத்தைந்து புருஷர் இருந்தார்கள் அவர்களின் நடுவே ஜனத்தின் பிரபுக்களாகிய ஆசுரின் குமாரனாகிய யசனியாவையும் பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியாவையும் கண்டேன்
எசேக்கியேல் 11:1 Concordance எசேக்கியேல் 11:1 Interlinear எசேக்கியேல் 11:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 11