Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 11:24

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 11 » எசேக்கியேல் 11:24 in Tamil

எசேக்கியேல் 11:24
பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னை தேவனுடைய ஆவிக்குள்ளான தரிசனத்திலே கல்தேயாவுக்குச் சிறைப்பட்டுப்போனவர்கள் இடத்திலே கொண்டுபோய் விட்டார்; அப்பொழுது நான் கண்ட தரிசனம் என்னிலிருந்து எடுபட்டுப்போயிற்று.


எசேக்கியேல் 11:24 ஆங்கிலத்தில்

pinpu Aaviyaanavar Ennai Eduththu, Ennai Thaevanutaiya Aavikkullaana Tharisanaththilae Kalthaeyaavukkuch Siraippattupponavarkal Idaththilae Konndupoy Vittar; Appoluthu Naan Kannda Tharisanam Ennilirunthu Edupattuppoyittu.


Tags பின்பு ஆவியானவர் என்னை எடுத்து என்னை தேவனுடைய ஆவிக்குள்ளான தரிசனத்திலே கல்தேயாவுக்குச் சிறைப்பட்டுப்போனவர்கள் இடத்திலே கொண்டுபோய் விட்டார் அப்பொழுது நான் கண்ட தரிசனம் என்னிலிருந்து எடுபட்டுப்போயிற்று
எசேக்கியேல் 11:24 Concordance எசேக்கியேல் 11:24 Interlinear எசேக்கியேல் 11:24 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 11