Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 8:3

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 8 » எசேக்கியேல் 8:3 in Tamil

எசேக்கியேல் 8:3
கைபோல் தோன்றினதை அவர் நீட்டி, என் தலைமயிரைப் பிடித்து என்னைத் தூக்கினார், ஆவியானவர் என்னைப் பூமிக்கும் வானத்துக்கும் நடுவே கொண்டுபோய், தேவதரிசனத்திலே என்னை எருசலேமில் வடதிசைக்கு எதிரான உள்வாசலின் நடையிலே விட்டார்; அங்கே எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தின் ஸ்தானம் இருந்தது.


எசேக்கியேல் 8:3 ஆங்கிலத்தில்

kaipol Thontinathai Avar Neetti, En Thalaimayiraip Pitiththu Ennaith Thookkinaar, Aaviyaanavar Ennaip Poomikkum Vaanaththukkum Naduvae Konndupoy, Thaevatharisanaththilae Ennai Erusalaemil Vadathisaikku Ethiraana Ulvaasalin Nataiyilae Vittar; Angae Erichchalunndaakkukira Vikkirakaththin Sthaanam Irunthathu.


Tags கைபோல் தோன்றினதை அவர் நீட்டி என் தலைமயிரைப் பிடித்து என்னைத் தூக்கினார் ஆவியானவர் என்னைப் பூமிக்கும் வானத்துக்கும் நடுவே கொண்டுபோய் தேவதரிசனத்திலே என்னை எருசலேமில் வடதிசைக்கு எதிரான உள்வாசலின் நடையிலே விட்டார் அங்கே எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தின் ஸ்தானம் இருந்தது
எசேக்கியேல் 8:3 Concordance எசேக்கியேல் 8:3 Interlinear எசேக்கியேல் 8:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 8