Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 5:11

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 5 » எசேக்கியேல் 5:11 in Tamil

எசேக்கியேல் 5:11
ஆதலால், சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான உன் கிரியைகளால் நீ என் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினபடியால் என் கண் உன்னைத் தப்பவிடாது, நான் உன்னைக் குறுகிப்போகப்பண்ணுவேன், நான் இரங்கமாட்டேன், இதை என் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.


எசேக்கியேல் 5:11 ஆங்கிலத்தில்

aathalaal, Seeyentikalappadaththakkathum Aruvarukkappadaththakkathumaana Un Kiriyaikalaal Nee En Parisuththa Sthalaththaith Theettuppaduththinapatiyaal En Kann Unnaith Thappavidaathu, Naan Unnaik Kurukippokappannnuvaen, Naan Irangamaattaen, Ithai En Jeevanaik Konndu Sollukiraen Entu Karththaraakiya Aanndavar Uraikkiraar.


Tags ஆதலால் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான உன் கிரியைகளால் நீ என் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினபடியால் என் கண் உன்னைத் தப்பவிடாது நான் உன்னைக் குறுகிப்போகப்பண்ணுவேன் நான் இரங்கமாட்டேன் இதை என் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்
எசேக்கியேல் 5:11 Concordance எசேக்கியேல் 5:11 Interlinear எசேக்கியேல் 5:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 5