Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 5:12

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 5 » எசேக்கியேல் 5:12 in Tamil

எசேக்கியேல் 5:12
உன்னிலே மூன்றில் ஒரு பங்கு கொள்ளைநோயால் சாவார்கள், பஞ்சத்தாலும் உன் நடுவிலே மடிந்துபோவார்கள்; மூன்றில் ஒரு பங்கு உன்னைச் சுற்றிலும் இருக்கிற பட்டயத்தால் வெட்டுண்டு விழுவார்கள்; மூன்றில் ஒரு பங்கை நான் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்.


எசேக்கியேல் 5:12 ஆங்கிலத்தில்

unnilae Moontil Oru Pangu KollaiNnoyaal Saavaarkal, Panjaththaalum Un Naduvilae Matinthupovaarkal; Moontil Oru Pangu Unnaich Suttilum Irukkira Pattayaththaal Vettunndu Viluvaarkal; Moontil Oru Pangai Naan Sakala Thisaikalilum Sitharippokappannnni, Avarkal Pinnae Pattayaththai Uruvuvaen.


Tags உன்னிலே மூன்றில் ஒரு பங்கு கொள்ளைநோயால் சாவார்கள் பஞ்சத்தாலும் உன் நடுவிலே மடிந்துபோவார்கள் மூன்றில் ஒரு பங்கு உன்னைச் சுற்றிலும் இருக்கிற பட்டயத்தால் வெட்டுண்டு விழுவார்கள் மூன்றில் ஒரு பங்கை நான் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணி அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்
எசேக்கியேல் 5:12 Concordance எசேக்கியேல் 5:12 Interlinear எசேக்கியேல் 5:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 5