Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 15:2

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 15 » எரேமியா 15:2 in Tamil

எரேமியா 15:2
எங்கே புறப்பட்டுப்போனோம் என்று இவர்களைக் கேட்டால், நீ அவர்களை நோக்கி: சாவுக்கு ஏதுவானவர்கள் சாவுக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவர்கள் பட்டயத்துக்கும், பஞ்சத்துக்கு ஏதுவானவர்கள் பஞ்சத்துக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராய்ப் போகவேண்டும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லு.


எரேமியா 15:2 ஆங்கிலத்தில்

engae Purappattupponom Entu Ivarkalaik Kaettal, Nee Avarkalai Nnokki: Saavukku Aethuvaanavarkal Saavukkum, Pattayaththukku Aethuvaanavarkal Pattayaththukkum, Panjaththukku Aethuvaanavarkal Panjaththukkum, Siraiyiruppukku Aethuvaanavarkal Siraiyiruppukkum Naeraayp Pokavaenndum Entu Karththar Uraikkiraar Entu Sollu.


Tags எங்கே புறப்பட்டுப்போனோம் என்று இவர்களைக் கேட்டால் நீ அவர்களை நோக்கி சாவுக்கு ஏதுவானவர்கள் சாவுக்கும் பட்டயத்துக்கு ஏதுவானவர்கள் பட்டயத்துக்கும் பஞ்சத்துக்கு ஏதுவானவர்கள் பஞ்சத்துக்கும் சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராய்ப் போகவேண்டும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லு
எரேமியா 15:2 Concordance எரேமியா 15:2 Interlinear எரேமியா 15:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 15