Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 15:1

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 15 » எரேமியா 15:1 in Tamil

எரேமியா 15:1
கர்த்தர் என்னை நோக்கி: மோசேயும் சாமுவேலும் என் முகத்துக்கு முன்பாக நின்றாலும், என் மனம் இந்த ஜனங்கள் பட்சமாய்ச் சாராது, இவர்கள் என் முகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்படி இவர்களைத் துரத்திவிடு,


எரேமியா 15:1 ஆங்கிலத்தில்

karththar Ennai Nnokki: Moseyum Saamuvaelum En Mukaththukku Munpaaka Nintalum, En Manam Intha Janangal Patchamaaych Saaraathu, Ivarkal En Mukaththaivittup Purappattuppokumpati Ivarkalaith Thuraththividu,


Tags கர்த்தர் என்னை நோக்கி மோசேயும் சாமுவேலும் என் முகத்துக்கு முன்பாக நின்றாலும் என் மனம் இந்த ஜனங்கள் பட்சமாய்ச் சாராது இவர்கள் என் முகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்படி இவர்களைத் துரத்திவிடு
எரேமியா 15:1 Concordance எரேமியா 15:1 Interlinear எரேமியா 15:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 15