Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 44:7

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 44 » எசேக்கியேல் 44:7 in Tamil

எசேக்கியேல் 44:7
நீங்கள் எனக்குச் செலுத்தவேண்டிய ஆகாரமாகிய நிணத்தையும் இரத்தத்தையும் செலுத்துகையில், என் ஆலயத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கும்படி விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நிய புத்திரரை என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் இருக்கிறதற்காக அழைத்துக்கொண்டுவந்தீர்கள்; நீங்கள் செய்த எல்லா அருவருப்புகளினாலும் அவர்கள் என் உடன்படிக்கையை மீறினார்கள்.


எசேக்கியேல் 44:7 ஆங்கிலத்தில்

neengal Enakkuch Seluththavaenntiya Aakaaramaakiya Ninaththaiyum Iraththaththaiyum Seluththukaiyil, En Aalayaththaip Parisuththakkulaichchalaakkumpati Viruththasethanamillaatha Iruthayamum Viruththasethanamillaatha Maamsamumulla Anniya Puththirarai En Parisuththa Sthalaththukkul Irukkiratharkaaka Alaiththukkonnduvantheerkal; Neengal Seytha Ellaa Aruvaruppukalinaalum Avarkal En Udanpatikkaiyai Meerinaarkal.


Tags நீங்கள் எனக்குச் செலுத்தவேண்டிய ஆகாரமாகிய நிணத்தையும் இரத்தத்தையும் செலுத்துகையில் என் ஆலயத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கும்படி விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நிய புத்திரரை என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் இருக்கிறதற்காக அழைத்துக்கொண்டுவந்தீர்கள் நீங்கள் செய்த எல்லா அருவருப்புகளினாலும் அவர்கள் என் உடன்படிக்கையை மீறினார்கள்
எசேக்கியேல் 44:7 Concordance எசேக்கியேல் 44:7 Interlinear எசேக்கியேல் 44:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 44