Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 31:32

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 31 » எரேமியா 31:32 in Tamil

எரேமியா 31:32
நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்த நாளிலே, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.


எரேமியா 31:32 ஆங்கிலத்தில்

naan Avarkal Pithaakkalai Ekipthu Thaesaththilirunthu Alaiththuvarak Kaippitiththa Naalilae, Avarkalotae Pannnnina Udanpatikkaiyinpati Alla; Aenenil Naan Avarkalukku Naayakaraayirunthum, Antha En Udanpatikkaiyai Avarkal Meeri Avamaakkippottarkalae Entu Karththar Sollukiraar.


Tags நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்த நாளிலே அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும் அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 31:32 Concordance எரேமியா 31:32 Interlinear எரேமியா 31:32 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 31