Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 2:2

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 2 » எரேமியா 2:2 in Tamil

எரேமியா 2:2
நீ போய், எருசலேமின் செவிகள் கேட்கும்படிக் கூப்பிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: விதைக்கப்படாத தேசமாகிய வனாந்தரத்திலே நீ என்னைப் பின்பற்றிவந்த உன் இளவயதின் பக்தியையும், நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த நேசத்தையும் நினைத்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


எரேமியா 2:2 ஆங்கிலத்தில்

nee Poy, Erusalaemin Sevikal Kaetkumpatik Kooppittuch Sollavaenntiyathu Ennavental: Vithaikkappadaatha Thaesamaakiya Vanaantharaththilae Nee Ennaip Pinpattivantha Un Ilavayathin Pakthiyaiyum, Nee Vaalkkaippattapothu Unakkiruntha Naesaththaiyum Ninaiththirukkiraen Entu Karththar Sollukiraar.


Tags நீ போய் எருசலேமின் செவிகள் கேட்கும்படிக் கூப்பிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால் விதைக்கப்படாத தேசமாகிய வனாந்தரத்திலே நீ என்னைப் பின்பற்றிவந்த உன் இளவயதின் பக்தியையும் நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த நேசத்தையும் நினைத்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 2:2 Concordance எரேமியா 2:2 Interlinear எரேமியா 2:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 2