Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 16:8

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 16 » எசேக்கியேல் 16:8 in Tamil

எசேக்கியேல் 16:8
நான் உன் அருகே கடந்துபோன போது, உன்னைப் பார்த்தேன்; இதோ, உன் காலம் பருவகாலமாயிருந்தது; அப்பொழுது என் வஸ்திரத்தை உன்மேல் விரித்து, உன் நிர்வாணத்தை மூடி, உனக்கு ஆணையிட்டுக்கொடுத்து, உன்னோடு உடன்படிக்கை பண்ணினேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இவ்விதமாய் நீ என்னுடையவளானாய்.


எசேக்கியேல் 16:8 ஆங்கிலத்தில்

naan Un Arukae Kadanthupona Pothu, Unnaip Paarththaen; Itho, Un Kaalam Paruvakaalamaayirunthathu; Appoluthu En Vasthiraththai Unmael Viriththu, Un Nirvaanaththai Mooti, Unakku Aannaiyittukkoduththu, Unnodu Udanpatikkai Pannnninaen Entu Karththaraakiya Aanndavar Sollukiraar; Ivvithamaay Nee Ennutaiyavalaanaay.


Tags நான் உன் அருகே கடந்துபோன போது உன்னைப் பார்த்தேன் இதோ உன் காலம் பருவகாலமாயிருந்தது அப்பொழுது என் வஸ்திரத்தை உன்மேல் விரித்து உன் நிர்வாணத்தை மூடி உனக்கு ஆணையிட்டுக்கொடுத்து உன்னோடு உடன்படிக்கை பண்ணினேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் இவ்விதமாய் நீ என்னுடையவளானாய்
எசேக்கியேல் 16:8 Concordance எசேக்கியேல் 16:8 Interlinear எசேக்கியேல் 16:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 16