Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 25:23

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 இராஜாக்கள் » 2 இராஜாக்கள் 25 » 2 இராஜாக்கள் 25:23 in Tamil

2 இராஜாக்கள் 25:23
பாபிலோன் ராஜா கெதலியாவை அதிகாரியாக வைத்ததை, சகல இராணுவச் சேர்வைக்காரரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது, அவர்கள் மிஸ்பாவில் இருக்கிற கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; அவர்கள் யாரெனில், நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேலும், கரேயாவின் குமாரன் யோகனானும், நெத்தோப்பாத்தியனாகிய தன்கூமேத்தின் குமாரன் செராயாவும், மாகாத்தியனான ஒருவனுடைய குமாரன் யசனியாவும் அவர்கள் மனுஷருமே.


2 இராஜாக்கள் 25:23 ஆங்கிலத்தில்

paapilon Raajaa Kethaliyaavai Athikaariyaaka Vaiththathai, Sakala Iraanuvach Servaikkaararum Avarkalutaiya Manusharum Kaettapothu, Avarkal Mispaavil Irukkira Kethaliyaavinidaththil Vanthaarkal; Avarkal Yaarenil, Neththaniyaavin Kumaaran Ismavaelum, Karaeyaavin Kumaaran Yokanaanum, Neththoppaaththiyanaakiya Thankoomaeththin Kumaaran Seraayaavum, Maakaaththiyanaana Oruvanutaiya Kumaaran Yasaniyaavum Avarkal Manusharumae.


Tags பாபிலோன் ராஜா கெதலியாவை அதிகாரியாக வைத்ததை சகல இராணுவச் சேர்வைக்காரரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது அவர்கள் மிஸ்பாவில் இருக்கிற கெதலியாவினிடத்தில் வந்தார்கள் அவர்கள் யாரெனில் நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேலும் கரேயாவின் குமாரன் யோகனானும் நெத்தோப்பாத்தியனாகிய தன்கூமேத்தின் குமாரன் செராயாவும் மாகாத்தியனான ஒருவனுடைய குமாரன் யசனியாவும் அவர்கள் மனுஷருமே
2 இராஜாக்கள் 25:23 Concordance 2 இராஜாக்கள் 25:23 Interlinear 2 இராஜாக்கள் 25:23 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 25