Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 8:33

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எஸ்றா » எஸ்றா 8 » எஸ்றா 8:33 in Tamil

எஸ்றா 8:33
நாலாம் நாளிலே அந்த வெள்ளியும் பொன்னும் பணிமுட்டுகளும், எங்கள் தேவனுடைய ஆலயத்தில் ஆசாரியனாகிய உரியாவின் குமாரன் மெரேமேத்தின் கையிலும், பினெகாசின் குமாரன் எலெயாசாரின் கையிலும், எல்லாவற்றிற்கும் இருந்த நிறையின்படி அதையும் நிறுத்து, ஒப்புவிக்கப்பட்டது; யெசுவாவின் குமாரன் யோசபாத்தும், பின்னூயின் குமாரன் நொவதிவும் என்கிற லேவியரும் அவர்களோடேகூட இருந்தார்கள்.


எஸ்றா 8:33 ஆங்கிலத்தில்

naalaam Naalilae Antha Velliyum Ponnum Pannimuttukalum, Engal Thaevanutaiya Aalayaththil Aasaariyanaakiya Uriyaavin Kumaaran Meraemaeththin Kaiyilum, Pinekaasin Kumaaran Eleyaasaarin Kaiyilum, Ellaavattirkum Iruntha Niraiyinpati Athaiyum Niruththu, Oppuvikkappattathu; Yesuvaavin Kumaaran Yosapaaththum, Pinnooyin Kumaaran Novathivum Enkira Laeviyarum Avarkalotaekooda Irunthaarkal.


Tags நாலாம் நாளிலே அந்த வெள்ளியும் பொன்னும் பணிமுட்டுகளும் எங்கள் தேவனுடைய ஆலயத்தில் ஆசாரியனாகிய உரியாவின் குமாரன் மெரேமேத்தின் கையிலும் பினெகாசின் குமாரன் எலெயாசாரின் கையிலும் எல்லாவற்றிற்கும் இருந்த நிறையின்படி அதையும் நிறுத்து ஒப்புவிக்கப்பட்டது யெசுவாவின் குமாரன் யோசபாத்தும் பின்னூயின் குமாரன் நொவதிவும் என்கிற லேவியரும் அவர்களோடேகூட இருந்தார்கள்
எஸ்றா 8:33 Concordance எஸ்றா 8:33 Interlinear எஸ்றா 8:33 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்றா 8