Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 20:26

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யோவான் » யோவான் 20 » யோவான் 20:26 in Tamil

யோவான் 20:26
மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.


யோவான் 20:26 ஆங்கிலத்தில்

marupatiyum Ettunaalaikkuppinpu Avarutaiya Seesharkal Veettukkullae Irunthaarkal; Thomaavum Avarkaludanaekooda Irunthaan; Kathavukal Poottappattirunthathu. Appoluthu Yesu Vanthu Naduvae Nintu: Ungalukkuch Samaathaanam Entar.


Tags மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள் தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான் கதவுகள் பூட்டப்பட்டிருந்தது அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று உங்களுக்குச் சமாதானம் என்றார்
யோவான் 20:26 Concordance யோவான் 20:26 Interlinear யோவான் 20:26 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோவான் 20