Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 2:4

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 நாளாகமம் » 2 நாளாகமம் 2 » 2 நாளாகமம் 2:4 in Tamil

2 நாளாகமம் 2:4
இதோ, என் தேவனாகிய கர்த்தருக்குமுன்பாகச் சுகந்தவர்க்கங்களின் தூபம்காட்டுகிறதற்கும், சமுகத்தப்பங்களை எப்போதும் வைக்கிறதற்கும், காலையிலும் மாலையிலும், ஓய்வுநாட்களிலும், மாதப்பிறப்புகளிலும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் பண்டிகைகளிலும், இஸ்ரவேல் நித்தியகாலமாகச் செலுத்தவேண்டியபடி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துகிறதற்கும், அவருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்டி அதை அவருக்குப் பிரதிஷ்டைபண்ணும்படி நான் எத்தனித்திருக்கிறேன்.


2 நாளாகமம் 2:4 ஆங்கிலத்தில்

itho, En Thaevanaakiya Karththarukkumunpaakach Sukanthavarkkangalin Thoopamkaattukiratharkum, Samukaththappangalai Eppothum Vaikkiratharkum, Kaalaiyilum Maalaiyilum, Oyvunaatkalilum, Maathappirappukalilum, Engal Thaevanaakiya Karththarin Panntikaikalilum, Isravael Niththiyakaalamaakach Seluththavaenntiyapati Sarvaanga Thakanapalikalaich Seluththukiratharkum, Avarutaiya Naamaththirku Oru Aalayaththaik Katti Athai Avarukkup Pirathishtaipannnumpati Naan Eththaniththirukkiraen.


Tags இதோ என் தேவனாகிய கர்த்தருக்குமுன்பாகச் சுகந்தவர்க்கங்களின் தூபம்காட்டுகிறதற்கும் சமுகத்தப்பங்களை எப்போதும் வைக்கிறதற்கும் காலையிலும் மாலையிலும் ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் எங்கள் தேவனாகிய கர்த்தரின் பண்டிகைகளிலும் இஸ்ரவேல் நித்தியகாலமாகச் செலுத்தவேண்டியபடி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துகிறதற்கும் அவருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்டி அதை அவருக்குப் பிரதிஷ்டைபண்ணும்படி நான் எத்தனித்திருக்கிறேன்
2 நாளாகமம் 2:4 Concordance 2 நாளாகமம் 2:4 Interlinear 2 நாளாகமம் 2:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 2