Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 20:20

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 நாளாகமம் » 2 நாளாகமம் 20 » 2 நாளாகமம் 20:20 in Tamil

2 நாளாகமம் 20:20
அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து, தெக்கொவாவின் வனாந்தரத்திற்குப் போகப் புறப்பட்டார்கள்; புறப்படுகையில் யோசபாத் நின்று: யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான்.


2 நாளாகமம் 20:20 ஆங்கிலத்தில்

avarkal Athikaalamae Elunthirunthu, Thekkovaavin Vanaantharaththirkup Pokap Purappattarkal; Purappadukaiyil Yosapaath Nintu: Yoothaavae, Erusalaemin Kutikalae, Kaelungal; Ungal Thaevanaakiya Karththarai Nampungal, Appoluthu Nilaippaduveerkal; Avarutaiya Theerkkatharisikalai Nampungal, Appoluthu Siththiperuveerkal Entan.


Tags அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து தெக்கொவாவின் வனாந்தரத்திற்குப் போகப் புறப்பட்டார்கள் புறப்படுகையில் யோசபாத் நின்று யூதாவே எருசலேமின் குடிகளே கேளுங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள் அப்பொழுது நிலைப்படுவீர்கள் அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள் அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான்
2 நாளாகமம் 20:20 Concordance 2 நாளாகமம் 20:20 Interlinear 2 நாளாகமம் 20:20 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 20