Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 41:22

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 41 » எசேக்கியேல் 41:22 in Tamil

எசேக்கியேல் 41:22
மரத்தினால் செய்யப்பட்ட பலிபீடத்தின் உயரம் மூன்று முழமும், அதின் நீளம் இரண்டு முழமுமாயிருந்தது; அதின் கோடிகளும் அதின் விளிம்புகளும் அதின் பக்கங்களும் மரத்தினால் செய்யப்பட்டிருந்தது; அவர் என்னை நோக்கி: இது கர்த்தருடைய சந்நிதியிலிருக்கிற பீடம் என்றார்.


எசேக்கியேல் 41:22 ஆங்கிலத்தில்

maraththinaal Seyyappatta Palipeedaththin Uyaram Moontu Mulamum, Athin Neelam Iranndu Mulamumaayirunthathu; Athin Kotikalum Athin Vilimpukalum Athin Pakkangalum Maraththinaal Seyyappattirunthathu; Avar Ennai Nnokki: Ithu Karththarutaiya Sannithiyilirukkira Peedam Entar.


Tags மரத்தினால் செய்யப்பட்ட பலிபீடத்தின் உயரம் மூன்று முழமும் அதின் நீளம் இரண்டு முழமுமாயிருந்தது அதின் கோடிகளும் அதின் விளிம்புகளும் அதின் பக்கங்களும் மரத்தினால் செய்யப்பட்டிருந்தது அவர் என்னை நோக்கி இது கர்த்தருடைய சந்நிதியிலிருக்கிற பீடம் என்றார்
எசேக்கியேல் 41:22 Concordance எசேக்கியேல் 41:22 Interlinear எசேக்கியேல் 41:22 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 41