Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 42:21

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஆதியாகமம் » ஆதியாகமம் 42 » ஆதியாகமம் 42:21 in Tamil

ஆதியாகமம் 42:21
நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மன வியாகுலத்தை நாம் கண்டும், அவனுக்குச் செவிகொடாமற்போனோமே; ஆகையால் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது என்று ஒருவரை ஒருவர் பார்த்துச் சொல்லிக்கொண்டார்கள்.


ஆதியாகமம் 42:21 ஆங்கிலத்தில்

nammutaiya Sakotharanukku Naam Seytha Thurokam Nammael Sumanthathu; Avan Nammaik Kenji Vaenntikkonndapothu, Avanutaiya Mana Viyaakulaththai Naam Kanndum, Avanukkuch Sevikodaamarponomae; Aakaiyaal Intha Aapaththu Namakku Naerittathu Entu Oruvarai Oruvar Paarththuch Sollikkonndaarkal.


Tags நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது அவனுடைய மன வியாகுலத்தை நாம் கண்டும் அவனுக்குச் செவிகொடாமற்போனோமே ஆகையால் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது என்று ஒருவரை ஒருவர் பார்த்துச் சொல்லிக்கொண்டார்கள்
ஆதியாகமம் 42:21 Concordance ஆதியாகமம் 42:21 Interlinear ஆதியாகமம் 42:21 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 42