Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 34:17

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 34 » எரேமியா 34:17 in Tamil

எரேமியா 34:17
ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் அவனவன் தன் சகோதரனுக்கும் அவனவன் தன் அயலானுக்கும் விடுதலையைக் கூறினவிஷயத்தில் என் சொல்லைக் கேளாமற்போனீர்களே; இதோ நான் உங்களைப் பட்டயத்துக்கும், கொள்ளைநோய்க்கும், பஞ்சத்துக்கும் ஒப்புக்கொடுக்கிற விடுதலையை உங்களுக்குக் கூறுகிறேன்; பூமியின் ராஜ்யங்களிலெல்லாம் அலைகிறதற்கும் உங்களை ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


எரேமியா 34:17 ஆங்கிலத்தில்

aakaiyaal Karththar Sollukirathu Ennavental, Neengal Avanavan Than Sakotharanukkum Avanavan Than Ayalaanukkum Viduthalaiyaik Koorinavishayaththil En Sollaik Kaelaamarponeerkalae; Itho Naan Ungalaip Pattayaththukkum, KollaiNnoykkum, Panjaththukkum Oppukkodukkira Viduthalaiyai Ungalukkuk Koorukiraen; Poomiyin Raajyangalilellaam Alaikiratharkum Ungalai Oppukkoduppaen Entu Karththar Sollukiraar.


Tags ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் நீங்கள் அவனவன் தன் சகோதரனுக்கும் அவனவன் தன் அயலானுக்கும் விடுதலையைக் கூறினவிஷயத்தில் என் சொல்லைக் கேளாமற்போனீர்களே இதோ நான் உங்களைப் பட்டயத்துக்கும் கொள்ளைநோய்க்கும் பஞ்சத்துக்கும் ஒப்புக்கொடுக்கிற விடுதலையை உங்களுக்குக் கூறுகிறேன் பூமியின் ராஜ்யங்களிலெல்லாம் அலைகிறதற்கும் உங்களை ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 34:17 Concordance எரேமியா 34:17 Interlinear எரேமியா 34:17 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 34