Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 21:7

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 21 » எரேமியா 21:7 in Tamil

எரேமியா 21:7
அதற்குப்பின்பு நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும், அவன் ஊழியக்காரரையும், ஜனத்தையும், இந்த நகரத்திலே கொள்ளைநோய்க்கும் பட்டயத்துக்கும் பஞ்சத்துக்கும் தப்பி மீதியானவர்களையும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய கையிலும், அவர்கள் சத்துருக்களின் கையிலும், அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டுவான்; அவன் அவர்களைத் தப்பவிடுவதுமில்லை, அவன் மன்னிப்பதுமில்லை, இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்றான்.


எரேமியா 21:7 ஆங்கிலத்தில்

atharkuppinpu Naan Yoothaavin Raajaavaakiya Sithaekkiyaavaiyum, Avan Ooliyakkaararaiyum, Janaththaiyum, Intha Nakaraththilae KollaiNnoykkum Pattayaththukkum Panjaththukkum Thappi Meethiyaanavarkalaiyum Paapilon Raajaavaakiya Naepukaathnaechchaாrutaiya Kaiyilum, Avarkal Saththurukkalin Kaiyilum, Avarkal Piraananai Vaangath Thaedukiravarkalin Kaiyilum Oppukkoduppaen; Avan Avarkalaip Pattayak Karukkinaal Vettuvaan; Avan Avarkalaith Thappaviduvathumillai, Avan Mannippathumillai, Iranguvathumillaiyentu Karththar Uraikkiraar Entan.


Tags அதற்குப்பின்பு நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும் அவன் ஊழியக்காரரையும் ஜனத்தையும் இந்த நகரத்திலே கொள்ளைநோய்க்கும் பட்டயத்துக்கும் பஞ்சத்துக்கும் தப்பி மீதியானவர்களையும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய கையிலும் அவர்கள் சத்துருக்களின் கையிலும் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன் அவன் அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டுவான் அவன் அவர்களைத் தப்பவிடுவதுமில்லை அவன் மன்னிப்பதுமில்லை இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்றான்
எரேமியா 21:7 Concordance எரேமியா 21:7 Interlinear எரேமியா 21:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 21