Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 39:4

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 39 » எரேமியா 39:4 in Tamil

எரேமியா 39:4
அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய, சிதேக்கியாவும் சகல யுத்த மனுஷரும் அவர்களைக் கண்டபோது, ஓடி, இராத்திரி காலத்தில் ராஜாவுடைய தோட்டத்துவழியே, இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டுப் போனார்கள்; அவன் வயல்வெளியின் வழியே போய்விட்டான்.


எரேமியா 39:4 ஆங்கிலத்தில்

appoluthu Yoothaavin Raajaavaakiya, Sithaekkiyaavum Sakala Yuththa Manusharum Avarkalaik Kanndapothu, Oti, Iraaththiri Kaalaththil Raajaavutaiya Thottaththuvaliyae, Iranndu Mathilkalukku Naduvaana Vaasalaal Nakaraththilirunthu Purappattup Ponaarkal; Avan Vayalveliyin Valiyae Poyvittan.


Tags அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவும் சகல யுத்த மனுஷரும் அவர்களைக் கண்டபோது ஓடி இராத்திரி காலத்தில் ராஜாவுடைய தோட்டத்துவழியே இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டுப் போனார்கள் அவன் வயல்வெளியின் வழியே போய்விட்டான்
எரேமியா 39:4 Concordance எரேமியா 39:4 Interlinear எரேமியா 39:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 39