Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 38:18

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 38 » எரேமியா 38:18 in Tamil

எரேமியா 38:18
நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களிடத்திற்குப் புறப்பட்டுப்போகாவிட்டால் அப்பொழுது இந்த நகரம் கல்தேயர் கையில் ஒப்புக்கொடுக்கப்படும், அவர்கள் இதை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்; நீர் அவர்களுக்குக் தப்பிப்போவதில்லை என்கிறதை இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.


எரேமியா 38:18 ஆங்கிலத்தில்

neer Paapilon Raajaavin Pirapukkalidaththirkup Purappattuppokaavittal Appoluthu Intha Nakaram Kalthaeyar Kaiyil Oppukkodukkappadum, Avarkal Ithai Akkiniyaal Sutterippaarkal; Neer Avarkalukkuk Thappippovathillai Enkirathai Isravaelin Thaevanum Senaikalin Thaevanumaakiya Karththar Sollukiraar Entan.


Tags நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களிடத்திற்குப் புறப்பட்டுப்போகாவிட்டால் அப்பொழுது இந்த நகரம் கல்தேயர் கையில் ஒப்புக்கொடுக்கப்படும் அவர்கள் இதை அக்கினியால் சுட்டெரிப்பார்கள் நீர் அவர்களுக்குக் தப்பிப்போவதில்லை என்கிறதை இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்
எரேமியா 38:18 Concordance எரேமியா 38:18 Interlinear எரேமியா 38:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 38