Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 29:18

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 29 » எரேமியா 29:18 in Tamil

எரேமியா 29:18
அவர்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியால், நான் அவர்களைப் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் பின்தொடர்ந்து, அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலைந்து திரிகிறவர்களாகவும், நான் அவர்களைத் துரத்துகிற எல்லா ஜாதிகளிடத்திலும் சாபமாகவும், பாழாகவும் ஈசலிடுதலுக்கிடமாகவும், நிந்தையாகவும் வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


எரேமியா 29:18 ஆங்கிலத்தில்

avarkal En Vaarththaikalaik Kaelaamarponapatiyaal, Naan Avarkalaip Pattayaththaalum, Panjaththaalum KollaiNnoyaalum Pinthodarnthu, Avarkalaip Poomiyilulla Ellaa Raajyangalilum Alainthu Thirikiravarkalaakavum, Naan Avarkalaith Thuraththukira Ellaa Jaathikalidaththilum Saapamaakavum, Paalaakavum Eesaliduthalukkidamaakavum, Ninthaiyaakavum Vaippaen Entu Karththar Sollukiraar.


Tags அவர்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியால் நான் அவர்களைப் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் பின்தொடர்ந்து அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலைந்து திரிகிறவர்களாகவும் நான் அவர்களைத் துரத்துகிற எல்லா ஜாதிகளிடத்திலும் சாபமாகவும் பாழாகவும் ஈசலிடுதலுக்கிடமாகவும் நிந்தையாகவும் வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 29:18 Concordance எரேமியா 29:18 Interlinear எரேமியா 29:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 29