Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 25:9

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 25 » எரேமியா 25:9 in Tamil

எரேமியா 25:9
இதோ, நான் வடக்கேயிருக்கிற சகல வம்சங்களையும், என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவையும் அழைத்தனுப்பி, அவர்களை இந்தத் தேசத்துக்கு விரோதமாகவும், இதின் குடிகளுக்கு விரோதமாகவும், சுற்றிலுமிருக்கிற இந்த எல்லா ஜாதிகளுக்கும் விரோதமாகவும் வரப்பண்ணி, அவைகளைச் சங்காரத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவைகளைப் பாழாகவும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல்போடுதலாகவும், நித்திய வனாந்தரங்களாகவும் செய்வேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்


எரேமியா 25:9 ஆங்கிலத்தில்

itho, Naan Vadakkaeyirukkira Sakala Vamsangalaiyum, En Ooliyakkaaranaakiya Naepukaathnaechchaாr Enkira Paapilon Raajaavaiyum Alaiththanuppi, Avarkalai Inthath Thaesaththukku Virothamaakavum, Ithin Kutikalukku Virothamaakavum, Suttilumirukkira Intha Ellaa Jaathikalukkum Virothamaakavum Varappannnni, Avaikalaich Sangaaraththukku Oppukkoduththu, Avaikalaip Paalaakavum Ikalchchikkuriyaakiya Eesalpoduthalaakavum, Niththiya Vanaantharangalaakavum Seyvaen Entu Senaikalin Karththar Sollukiraar


Tags இதோ நான் வடக்கேயிருக்கிற சகல வம்சங்களையும் என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவையும் அழைத்தனுப்பி அவர்களை இந்தத் தேசத்துக்கு விரோதமாகவும் இதின் குடிகளுக்கு விரோதமாகவும் சுற்றிலுமிருக்கிற இந்த எல்லா ஜாதிகளுக்கும் விரோதமாகவும் வரப்பண்ணி அவைகளைச் சங்காரத்துக்கு ஒப்புக்கொடுத்து அவைகளைப் பாழாகவும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல்போடுதலாகவும் நித்திய வனாந்தரங்களாகவும் செய்வேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 25:9 Concordance எரேமியா 25:9 Interlinear எரேமியா 25:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 25