Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 5:24

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 5 » எரேமியா 5:24 in Tamil

எரேமியா 5:24
அந்தந்தப் பருவத்திலே எங்களுக்கு மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, அறுப்புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுகிறதில்லை.


எரேமியா 5:24 ஆங்கிலத்தில்

anthanthap Paruvaththilae Engalukku Malaiyaiyum, Munmaariyaiyum Pinmaariyaiyum Koduththu, Aruppukku Niyamiththa Vaarangalai Engalukkuth Tharkaakkira Engal Thaevanaakiya Karththarukkup Payanthiruppom Entu Avarkal Thangal Iruthayaththilae Sollukirathillai.


Tags அந்தந்தப் பருவத்திலே எங்களுக்கு மழையையும் முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து அறுப்புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுகிறதில்லை
எரேமியா 5:24 Concordance எரேமியா 5:24 Interlinear எரேமியா 5:24 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 5