Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 14:17

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » அப்போஸ்தலர் » அப்போஸ்தலர் 14 » அப்போஸ்தலர் 14:17 in Tamil

அப்போஸ்தலர் 14:17
அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை என்றார்கள்.


அப்போஸ்தலர் 14:17 ஆங்கிலத்தில்

avar Nanmai Seythuvanthu, Vaanaththilirunthu Malaikalaiyum Selippulla Kaalangalaiyum Namakkuth Thanthu, Aakaaraththinaalum Santhoshaththinaalum Nammutaiya Iruthayangalai Nirappi, Ivvithamaay Avar Thammaikkuriththuch Saatchi Vilangappannnnaathirunthathillai Entarkal.


Tags அவர் நன்மை செய்துவந்து வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை என்றார்கள்
அப்போஸ்தலர் 14:17 Concordance அப்போஸ்தலர் 14:17 Interlinear அப்போஸ்தலர் 14:17 Image

முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 14