Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 29:31

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 நாளாகமம் » 2 நாளாகமம் 29 » 2 நாளாகமம் 29:31 in Tamil

2 நாளாகமம் 29:31
அதின்பின்பு எசேக்கியா: இப்போதும் நீங்கள் கர்த்தருக்கென்று உங்களைப் பரிசுத்தம்பண்ணினீர்கள்; ஆகையால் கிட்டவந்து, கர்த்தருடைய ஆலயத்திற்குத் தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் கொண்டுவாருங்கள் என்றான்; அப்பொழுது சபையார் தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும், இஷ்டமுள்ளவர்களெல்லாம் சர்வாங்க தகனபலிகளையும் கொண்டுவந்தார்கள்.


2 நாளாகமம் 29:31 ஆங்கிலத்தில்

athinpinpu Esekkiyaa: Ippothum Neengal Karththarukkentu Ungalaip Parisuththampannnnineerkal; Aakaiyaal Kittavanthu, Karththarutaiya Aalayaththirkuth Thakanapalikalaiyum Sthoththirapalikalaiyum Konnduvaarungal Entan; Appoluthu Sapaiyaar Thakanapalikalaiyum Sthoththirapalikalaiyum, Ishdamullavarkalellaam Sarvaanga Thakanapalikalaiyum Konnduvanthaarkal.


Tags அதின்பின்பு எசேக்கியா இப்போதும் நீங்கள் கர்த்தருக்கென்று உங்களைப் பரிசுத்தம்பண்ணினீர்கள் ஆகையால் கிட்டவந்து கர்த்தருடைய ஆலயத்திற்குத் தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் கொண்டுவாருங்கள் என்றான் அப்பொழுது சபையார் தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் இஷ்டமுள்ளவர்களெல்லாம் சர்வாங்க தகனபலிகளையும் கொண்டுவந்தார்கள்
2 நாளாகமம் 29:31 Concordance 2 நாளாகமம் 29:31 Interlinear 2 நாளாகமம் 29:31 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 29