Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 8:22

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எஸ்றா » எஸ்றா 8 » எஸ்றா 8:22 in Tamil

எஸ்றா 8:22
வழியிலே சத்துருவை விலக்கி எங்களுக்குத் துணைசெய்யும்படிக்கு, நான் ராஜாவினிடத்தில் சேவகரையும் குதிரைவீரரையும் கேட்க வெட்கப்பட்டிருந்தேன்; எங்கள் தேவனுடையகரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார்மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும், அவருடைய வல்லமையும் அவருடைய கோபமும் அவரைவிட்டு விலகுகிறவர்கள் எல்லார்மேலும் இருக்கிறதென்றும், நாங்கள் ராஜாவுக்குச் சொல்லியிருந்தோம்.


எஸ்றா 8:22 ஆங்கிலத்தில்

valiyilae Saththuruvai Vilakki Engalukkuth Thunnaiseyyumpatikku, Naan Raajaavinidaththil Sevakaraiyum Kuthiraiveeraraiyum Kaetka Vetkappattirunthaen; Engal Thaevanutaiyakaram Thammaith Thaedukiravarkal Ellaarmaelum Avarkalukku Nanmaiyaaka Irukkirathentum, Avarutaiya Vallamaiyum Avarutaiya Kopamum Avaraivittu Vilakukiravarkal Ellaarmaelum Irukkirathentum, Naangal Raajaavukkuch Solliyirunthom.


Tags வழியிலே சத்துருவை விலக்கி எங்களுக்குத் துணைசெய்யும்படிக்கு நான் ராஜாவினிடத்தில் சேவகரையும் குதிரைவீரரையும் கேட்க வெட்கப்பட்டிருந்தேன் எங்கள் தேவனுடையகரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார்மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும் அவருடைய வல்லமையும் அவருடைய கோபமும் அவரைவிட்டு விலகுகிறவர்கள் எல்லார்மேலும் இருக்கிறதென்றும் நாங்கள் ராஜாவுக்குச் சொல்லியிருந்தோம்
எஸ்றா 8:22 Concordance எஸ்றா 8:22 Interlinear எஸ்றா 8:22 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்றா 8