Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 3:22

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஆதியாகமம் » ஆதியாகமம் 3 » ஆதியாகமம் 3:22 in Tamil

ஆதியாகமம் 3:22
பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று,


ஆதியாகமம் 3:22 ஆங்கிலத்தில்

pinpu Thaevanaakiya Karththar: Itho, Manushan Nanmai Theemai Ariyaththakkavanaay Nammil Oruvaraippol Aanaan; Ippoluthum Avan Than Kaiyai Neetti Jeevavirutchaththin Kaniyaiyum Pariththu, Pusiththu, Entaikkum Uyirotiraathapatikkuch Seyyavaenndum Entu,


Tags பின்பு தேவனாகிய கர்த்தர் இதோ மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான் இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து புசித்து என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று
ஆதியாகமம் 3:22 Concordance ஆதியாகமம் 3:22 Interlinear ஆதியாகமம் 3:22 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 3