Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 44:17

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 44 » எரேமியா 44:17 in Tamil

எரேமியா 44:17
எங்கள் வாயிலிருந்து புறப்பட்ட எல்லா வார்த்தையின்படியேயும் நாங்கள் செய்து, வானராக்கினிக்கு தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்ப்போம்; நாங்களும், எங்கள் பிதாக்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், யூதா பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் செய்ததுபோலவே செய்வோம்; அப்பொழுது நாங்கள் அப்பத்தினால் திருப்தியாகி, ஒரு பொல்லாப்பையும் காணாமல் வாழ்ந்திருந்தோம்.


எரேமியா 44:17 ஆங்கிலத்தில்

engal Vaayilirunthu Purappatta Ellaa Vaarththaiyinpatiyaeyum Naangal Seythu, Vaanaraakkinikku Thoopangaatti, Avalukkup Paanapalikalai Vaarppom; Naangalum, Engal Pithaakkalum, Engal Raajaakkalum, Engal Pirapukkalum, Yoothaa Pattanangalilum Erusalaemin Veethikalilum Seythathupolavae Seyvom; Appoluthu Naangal Appaththinaal Thirupthiyaaki, Oru Pollaappaiyum Kaannaamal Vaalnthirunthom.


Tags எங்கள் வாயிலிருந்து புறப்பட்ட எல்லா வார்த்தையின்படியேயும் நாங்கள் செய்து வானராக்கினிக்கு தூபங்காட்டி அவளுக்குப் பானபலிகளை வார்ப்போம் நாங்களும் எங்கள் பிதாக்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் பிரபுக்களும் யூதா பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் செய்ததுபோலவே செய்வோம் அப்பொழுது நாங்கள் அப்பத்தினால் திருப்தியாகி ஒரு பொல்லாப்பையும் காணாமல் வாழ்ந்திருந்தோம்
எரேமியா 44:17 Concordance எரேமியா 44:17 Interlinear எரேமியா 44:17 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 44