Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 31:1

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 நாளாகமம் » 2 நாளாகமம் 31 » 2 நாளாகமம் 31:1 in Tamil

2 நாளாகமம் 31:1
இவையெல்லாம் முடிந்தபின்பு, வந்திருந்த இஸ்ரவேலர் எல்லாரும் யூதாவின் பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், யூதா பென்யமீன் எங்கும் எப்பிராயீமிலும் மனாசேயிலுங்கூட உண்டான சிலைகளை உடைத்து, விக்கிரகத் தோப்புகளை வெட்டி, மேடைகளையும் பீடங்களையும் இடித்து, அவைகளையெல்லாம் தகர்த்துப்போட்டார்கள்; பின்பு இஸ்ரவேல்புத்திரர் எல்லாரும் அவரவர் தங்கள் ஊர்களிலிருக்கிற தங்கள் காணியாட்சிக்குத் திரும்பினார்கள்.


2 நாளாகமம் 31:1 ஆங்கிலத்தில்

ivaiyellaam Mutinthapinpu, Vanthiruntha Isravaelar Ellaarum Yoothaavin Pattanangalukkup Purappattuppoy, Yoothaa Penyameen Engum Eppiraayeemilum Manaaseyilungaூda Unndaana Silaikalai Utaiththu, Vikkirakath Thoppukalai Vetti, Maetaikalaiyum Peedangalaiyum Itiththu, Avaikalaiyellaam Thakarththuppottarkal; Pinpu Isravaelpuththirar Ellaarum Avaravar Thangal Oorkalilirukkira Thangal Kaanniyaatchikkuth Thirumpinaarkal.


Tags இவையெல்லாம் முடிந்தபின்பு வந்திருந்த இஸ்ரவேலர் எல்லாரும் யூதாவின் பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய் யூதா பென்யமீன் எங்கும் எப்பிராயீமிலும் மனாசேயிலுங்கூட உண்டான சிலைகளை உடைத்து விக்கிரகத் தோப்புகளை வெட்டி மேடைகளையும் பீடங்களையும் இடித்து அவைகளையெல்லாம் தகர்த்துப்போட்டார்கள் பின்பு இஸ்ரவேல்புத்திரர் எல்லாரும் அவரவர் தங்கள் ஊர்களிலிருக்கிற தங்கள் காணியாட்சிக்குத் திரும்பினார்கள்
2 நாளாகமம் 31:1 Concordance 2 நாளாகமம் 31:1 Interlinear 2 நாளாகமம் 31:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 31