Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 4:16

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எஸ்தர் » எஸ்தர் 4 » எஸ்தர் 4:16 in Tamil

எஸ்தர் 4:16
நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.


எஸ்தர் 4:16 ஆங்கிலத்தில்

neer Poy, Soosaanil Irukkira Yootharaiyellaam Kootivarachcheythu, Moontunaal Allum Pakalum Pusiyaamalum Kutiyaamalumirunthu, Enakkaaka Upavaasampannnungal; Naanum En Thaathimaarum Upavaasampannnuvom; Ivvithamaaka Sattaththai Meeri, Raajaavinidaththil Piravaesippaen; Naan Seththaalum Saakiraen Entu Sollachchaொnnaal.


Tags நீர் போய் சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து எனக்காக உபவாசம்பண்ணுங்கள் நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம் இவ்விதமாக சட்டத்தை மீறி ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன் நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்
எஸ்தர் 4:16 Concordance எஸ்தர் 4:16 Interlinear எஸ்தர் 4:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்தர் 4