Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 24:15

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யோசுவா » யோசுவா 24 » யோசுவா 24:15 in Tamil

யோசுவா 24:15
கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்.


யோசுவா 24:15 ஆங்கிலத்தில்

karththaraich Sevikkirathu Ungal Paarvaikku Aakaathathaayk Kanndaal, Pinnai Yaaraich Sevippeerkal Entu Intu Therinthu Kollungal; Nathikku Appuraththil Ungal Pithaakkal Seviththa Thaevarkalaich Sevippeerkalo? Neengal Vaasampannnukira Thaesaththuk Kutikalaakiya Emoriyarin Thaevarkalaich Sevippeerkalo? Naanum En Veettarumovental, Karththaraiyae Sevippom Entan.


Tags கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால் பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள் நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் என்றான்
யோசுவா 24:15 Concordance யோசுவா 24:15 Interlinear யோசுவா 24:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 24