Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 18:19

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஆதியாகமம் » ஆதியாகமம் 18 » ஆதியாகமம் 18:19 in Tamil

ஆதியாகமம் 18:19
கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.


ஆதியாகமம் 18:19 ஆங்கிலத்தில்

karththar Aapirakaamukkuch Sonnathai Niraivaettumpatiyaay Avan Than Pillaikalukkum, Thanakkup Pinvarum Than Veettarukkum: Neengal Neethiyaiyum Niyaayaththaiyum Seythu, Karththarutaiya Valiyaik Kaaththu Nadavungal Entu Kattalaiyiduvaan Enpathai Arinthirukkiraen Entar.


Tags கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும் தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும் நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்
ஆதியாகமம் 18:19 Concordance ஆதியாகமம் 18:19 Interlinear ஆதியாகமம் 18:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 18