Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 2:30

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 சாமுவேல் » 1 சாமுவேல் 2 » 1 சாமுவேல் 2:30 in Tamil

1 சாமுவேல் 2:30
ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


1 சாமுவேல் 2:30 ஆங்கிலத்தில்

aakaiyaal Isravaelin Thaevanaakiya Karththar Sollukirathaavathu: Un Veettarum Un Pithaavin Veettarum Entaikkum En Sannithiyil Nadanthu Kolvaarkal Entu Naan Nichchayamaaych Solliyirunthum, Ini Athu Enakkuth Thooramaayiruppathaaka; Ennaik Kanampannnukiravarkalai Naan Kanam Pannnuvaen; Ennai Asattaை Pannnukiravarkal Kanaeenappaduvaarkal Entu Karththar Sollukiraar.


Tags ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும் இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன் என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்
1 சாமுவேல் 2:30 Concordance 1 சாமுவேல் 2:30 Interlinear 1 சாமுவேல் 2:30 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 2