Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 29:13

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » ஏசாயா 29 » ஏசாயா 29:13 in Tamil

ஏசாயா 29:13
இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.


ஏசாயா 29:13 ஆங்கிலத்தில்

intha Janangal Thangal Vaayinaal Ennidaththil Sernthu, Thangal Uthadukalinaal Ennaik Kanampannnukiraarkal; Avarkal Iruthayamo Enakkuth Thooramaay Vilakiyirukkirathu; Avarkal Enakkup Payappadukira Payam Manusharaalae Pothikkappatta Karpanaiyaayirukkirathu.


Tags இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள் அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது
ஏசாயா 29:13 Concordance ஏசாயா 29:13 Interlinear ஏசாயா 29:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 29