Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 48:1

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » ஏசாயா 48 » ஏசாயா 48:1 in Tamil

ஏசாயா 48:1
இஸ்ரவேலென்னும் பெயர்பெற்று, யூதாவின் நீரூற்றிலிருந்து சுரந்தவர்களும், கர்த்தருடைய நாமத்தின்மேல் ஆணையிட்டு, உண்மையும் நீதியும் இல்லாமல் இஸ்ரவேலின் தேவனை அறிக்கையிடுகிறவர்களுமான யாக்கோபின் வம்சத்தாரே, கேளுங்கள்.


ஏசாயா 48:1 ஆங்கிலத்தில்

isravaelennum Peyarpettu, Yoothaavin Neeroottilirunthu Suranthavarkalum, Karththarutaiya Naamaththinmael Aannaiyittu, Unnmaiyum Neethiyum Illaamal Isravaelin Thaevanai Arikkaiyidukiravarkalumaana Yaakkopin Vamsaththaarae, Kaelungal.


Tags இஸ்ரவேலென்னும் பெயர்பெற்று யூதாவின் நீரூற்றிலிருந்து சுரந்தவர்களும் கர்த்தருடைய நாமத்தின்மேல் ஆணையிட்டு உண்மையும் நீதியும் இல்லாமல் இஸ்ரவேலின் தேவனை அறிக்கையிடுகிறவர்களுமான யாக்கோபின் வம்சத்தாரே கேளுங்கள்
ஏசாயா 48:1 Concordance ஏசாயா 48:1 Interlinear ஏசாயா 48:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 48