Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மல்கியா 3:5

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » மல்கியா » மல்கியா 3 » மல்கியா 3:5 in Tamil

மல்கியா 3:5
நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும் எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.


மல்கியா 3:5 ஆங்கிலத்தில்

naan Niyaayaththeerppu Seyyumpati Ungalidaththil Vanthu, Sooniyakkaararukkum Vipasaararukkum Poyyaannai Idukiravarkalukkum Enakkup Payappadaamal Vithavaikalum Thikkatta Pillaikalumaakiya Koolikkaararin Kooliyai Apakariththukkollukiravarkalukkum, Parathaesikku Aniyaayanjaெykiravarkalukkum Virothamaayth Theeviramaana Saatchiyaayiruppaen Entu Senaikalin Karththar Sollukiraar.


Tags நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும் எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும் பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
மல்கியா 3:5 Concordance மல்கியா 3:5 Interlinear மல்கியா 3:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : மல்கியா 3