Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 28:43

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யாத்திராகமம் » யாத்திராகமம் 28 » யாத்திராகமம் 28:43 in Tamil

யாத்திராகமம் 28:43
ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனைசெய்ய ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும் பலிபீடத்தண்டைக்குச் சேரும்போதும், அக்கிரமம் சுமந்து அவர்கள் சாகாதபடிக்கு, அவைகளைத் தரித்திருக்கவேண்டும்; இது அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும் நித்திய கட்டளை.


யாத்திராகமம் 28:43 ஆங்கிலத்தில்

aaronum Avan Kumaararum Parisuththa Sthalaththilae Aaraathanaiseyya Aasarippuk Koodaaraththirkul Piravaesikkumpothum Palipeedaththanntaikkuch Serumpothum, Akkiramam Sumanthu Avarkal Saakaathapatikku, Avaikalaith Thariththirukkavaenndum; Ithu Avanukkum Avanukkup Pinvarum Santhathikkum Niththiya Kattalai.


Tags ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனைசெய்ய ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும் பலிபீடத்தண்டைக்குச் சேரும்போதும் அக்கிரமம் சுமந்து அவர்கள் சாகாதபடிக்கு அவைகளைத் தரித்திருக்கவேண்டும் இது அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும் நித்திய கட்டளை
யாத்திராகமம் 28:43 Concordance யாத்திராகமம் 28:43 Interlinear யாத்திராகமம் 28:43 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 28