Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 46:18

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 46 » எசேக்கியேல் 46:18 in Tamil

எசேக்கியேல் 46:18
அதிபதியானவன் ஜனத்தை இடுக்கண் செய்து, அவர்களின் சொந்தமானதற்கு அவர்களைப் புறம்பாக்கி, அவர்களுடைய சுதந்தரத்திலிருந்து ஒன்றும் எடுக்கலாகாது; என் ஜனத்தில் ஒருவரும் தங்கள் சொந்தமானதற்குப் புறம்பாக்கப்பட்டுச் சிதறடிக்கப்படாதபடிக்கு அவன் தன் சொந்தத்திலே தன் குமாரருக்குச் சுதந்தரம் கொடுக்கக்கடவன்.


எசேக்கியேல் 46:18 ஆங்கிலத்தில்

athipathiyaanavan Janaththai Idukkann Seythu, Avarkalin Sonthamaanatharku Avarkalaip Purampaakki, Avarkalutaiya Suthantharaththilirunthu Ontum Edukkalaakaathu; En Janaththil Oruvarum Thangal Sonthamaanatharkup Purampaakkappattuch Sitharatikkappadaathapatikku Avan Than Sonthaththilae Than Kumaararukkuch Suthantharam Kodukkakkadavan.


Tags அதிபதியானவன் ஜனத்தை இடுக்கண் செய்து அவர்களின் சொந்தமானதற்கு அவர்களைப் புறம்பாக்கி அவர்களுடைய சுதந்தரத்திலிருந்து ஒன்றும் எடுக்கலாகாது என் ஜனத்தில் ஒருவரும் தங்கள் சொந்தமானதற்குப் புறம்பாக்கப்பட்டுச் சிதறடிக்கப்படாதபடிக்கு அவன் தன் சொந்தத்திலே தன் குமாரருக்குச் சுதந்தரம் கொடுக்கக்கடவன்
எசேக்கியேல் 46:18 Concordance எசேக்கியேல் 46:18 Interlinear எசேக்கியேல் 46:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 46