Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 46:27

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 46 » எரேமியா 46:27 in Tamil

எரேமியா 46:27
என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, நீ கலங்காதே; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியை அவர்கள் சிறையிருப்பின் தேசத்திலுமிருந்து விடுவித்து இரட்சிப்பேன்; அப்பொழுது யாக்கோபு திரும்பிவந்து, அமைதியோடும் சாங்கோபாங்கத்தோடும் இருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுவார் இல்லை.


எரேமியா 46:27 ஆங்கிலத்தில்

en Thaasanaakiya Yaakkopae, Nee Payappadaathae; Isravaelae, Nee Kalangaathae; Itho, Naan Unnaith Thooraththilum, Un Santhathiyai Avarkal Siraiyiruppin Thaesaththilumirunthu Viduviththu Iratchippaen; Appoluthu Yaakkopu Thirumpivanthu, Amaithiyodum Saangaோpaangaththodum Iruppaan; Avanaith Thaththalikkappannnuvaar Illai.


Tags என் தாசனாகிய யாக்கோபே நீ பயப்படாதே இஸ்ரவேலே நீ கலங்காதே இதோ நான் உன்னைத் தூரத்திலும் உன் சந்ததியை அவர்கள் சிறையிருப்பின் தேசத்திலுமிருந்து விடுவித்து இரட்சிப்பேன் அப்பொழுது யாக்கோபு திரும்பிவந்து அமைதியோடும் சாங்கோபாங்கத்தோடும் இருப்பான் அவனைத் தத்தளிக்கப்பண்ணுவார் இல்லை
எரேமியா 46:27 Concordance எரேமியா 46:27 Interlinear எரேமியா 46:27 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 46