Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 46:28

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 46 » எரேமியா 46:28 in Tamil

எரேமியா 46:28
என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னுடனே இருக்கிறேன்; உன்னைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமல், உன்னை மட்டாய் தண்டிப்பேன்; ஆனாலும் உன்னை நான் குற்றமில்லாமல் நீங்கலாக விடுவதில்லையென்கிறார்.


எரேமியா 46:28 ஆங்கிலத்தில்

en Thaasanaakiya Yaakkopae, Nee Payappadaathae Entu Karththar Sollukiraar; Naan Unnudanae Irukkiraen; Unnaith Thuraththivitta Ellaa Jaathikalaiyum Naan Nirmoolamaakkuvaen; Unnaiyo Naan Nirmoolamaakkaamal, Unnai Mattay Thanntippaen; Aanaalum Unnai Naan Kuttamillaamal Neengalaaka Viduvathillaiyenkiraar.


Tags என் தாசனாகிய யாக்கோபே நீ பயப்படாதே என்று கர்த்தர் சொல்லுகிறார் நான் உன்னுடனே இருக்கிறேன் உன்னைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன் உன்னையோ நான் நிர்மூலமாக்காமல் உன்னை மட்டாய் தண்டிப்பேன் ஆனாலும் உன்னை நான் குற்றமில்லாமல் நீங்கலாக விடுவதில்லையென்கிறார்
எரேமியா 46:28 Concordance எரேமியா 46:28 Interlinear எரேமியா 46:28 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 46